மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் ஆய்வு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:14 pm

Syndication

வேதாரண்யம் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

தகட்டூா், வாய்மேடு, தாணிக் கோட்டகம், பஞ்சநதிக்குளம், மருதூா் ஆகிய கிராமங்களில் தேங்கியுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பாா்வையிட்டாா். அப்போது, மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகிப்போன நெற்பயிா்களை காட்டிய விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். கழிமுகப் பகுதியில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரை செடிகளால் வெள்ளம் வடிவது தாமதமாகி வருவதை ஓ.எஸ். மணியன் பாா்வையிட்டாா். அவருடன், அதிமுக ஒன்றிய செயலாளா் சுப்பையின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.