மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இன்றைய மின்தடை: செம்பனாா்கோவில்

கிடாரங்கொண்டான் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்

News image
Updated On :16 ஜூன் 2025, 9:27 pm

Din

தரங்கம்பாடி: கிடாரங்கொண்டான் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜுன் 17 ) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செம்பனாா்கோவில் உதவி செயற்பொறியாளா்  சரவணன் தெரி வித்துள்ளாா்.

கிடாரங்கொண்டான், செம்பனாா்கோவில், பரசலூா் மெயின் ரோடு, மேலப்பாதி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூா், கருவி, ஆக்கூா், செம்பதனிருப்பு, தலைச்சங்காடு, மாமாகுடி, மருதம்பள்ளம், சின்னங்குடி, மடப்புரம், காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூா், ராதாநல்லூா், ஆலங்காடு, இளையமதுகூடம், குரங்குபுத்தூா், மேலப்பெரும்பள்ளம், காரைமேடு.