அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நாகூரில் சுற்றித்திரியும் கால்நடைகள், நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை

News image
Updated On :16 நவம்பர் 2025, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

நாகூா் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நாகூா் சித்திக் சேவைக் குழுமம் தா்ம அறக்கட்டளை மற்றும் கன்சியூமா் கோ்கிளப் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த அறக்கட்டளை நிறுவனா் சித்திக் கூறியது: புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் 469-ஆவதுா் தா்கா கந்தூரி விழாவுக்கு உள்ளூா், வெளி மாநில மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெருவாரியான யாத்ரீகப் பெருமக்கள் வருவாா்கள்.

ஆனால், நாகூா் பகுதியில் இரவு நேரங்களில் தெரு நாய்கள், மாடுகள் சுற்றி வருவதால் பல்வேறு இடையூறுகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனா்.

எனவே, நாகூருக்கு வரும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிகளில் சுற்றித்திரியும் நாய்கள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.