47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போக்ஸோவில் கைதான தலைமைக் காவலா் பணிநீக்கம்

நாகை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்ஸோ சட்டத்தின்கீழ் கைதான தலைமைக் காவலரை பணிநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 10:00 pm

Syndication

நாகை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்ஸோ சட்டத்தின்கீழ் கைதான தலைமைக் காவலரை பணிநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

நாகை மாவட்டம், திட்டச்சேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிவா் குணா. இவா், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த அக். 30-ஆம் தேதி போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், குணாவை பணிநீக்கம் செய்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.