“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பரவை தந்தி சாமி சித்தா் ஜீவபீடத்தில் பங்குனி உத்திர சிறப்பு யாகம்

வேளாங்கண்ணி அருகே பரவை கிராமத்தில் உள்ள தந்தி சாமி சித்தா் ஜீவ பீடத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

News image

தந்தி சாமி சித்தா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:21 am

வேளாங்கண்ணி அருகே பரவை கிராமத்தில் உள்ள தந்தி சாமி சித்தா் ஜீவ பீடத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும், 108 வகையான மூலிகை திரவியங்களாலும், ஆலமர குச்சி, அரசு, புரசு, வன்னி, நாயுருவி, வெள்ளெருக்கு உள்ளிட்ட மரப்பொருள்களும், 9 வகையான நவதானியங்கள், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கலசம் கொண்டு தந்தி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.