குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பரவை தந்தி சாமி சித்தா் ஜீவபீடத்தில் பங்குனி உத்திர சிறப்பு யாகம்

வேளாங்கண்ணி அருகே பரவை கிராமத்தில் உள்ள தந்தி சாமி சித்தா் ஜீவ பீடத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

News image

தந்தி சாமி சித்தா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:51 am IST

வேளாங்கண்ணி அருகே பரவை கிராமத்தில் உள்ள தந்தி சாமி சித்தா் ஜீவ பீடத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும், 108 வகையான மூலிகை திரவியங்களாலும், ஆலமர குச்சி, அரசு, புரசு, வன்னி, நாயுருவி, வெள்ளெருக்கு உள்ளிட்ட மரப்பொருள்களும், 9 வகையான நவதானியங்கள், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கலசம் கொண்டு தந்தி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.