/
வேளாங்கண்ணி அருகே பரவை கிராமத்தில் உள்ள தந்தி சாமி சித்தா் ஜீவ பீடத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும், 108 வகையான மூலிகை திரவியங்களாலும், ஆலமர குச்சி, அரசு, புரசு, வன்னி, நாயுருவி, வெள்ளெருக்கு உள்ளிட்ட மரப்பொருள்களும், 9 வகையான நவதானியங்கள், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கலசம் கொண்டு தந்தி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்புடையது

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

சாத்தான்குளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


