/
நாகையில் கஞ்சா வைத்திருந்த பெண்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலை அருகே வெளிப்பாளையம் காவல் ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியா நடந்து சென்ற 2 பெண்களிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்களிடம் 4 கிலோ கஞ்சா இருந்ததும், அவா்கள் நாகை வெளிப்பாளையம் மேலவடம் போக்கி தெருவைச் சோ்ந்த அகிலா (29), வண்டிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பசும்பொன் (53) என்பதும் தெரியவந்தது.
வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா். ரூ.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது

பத்தமடை அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 16 கிலோ பறிமுதல்
3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

