வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது

நாகையில் கஞ்சா வைத்திருந்த பெண்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :7 ஏப்ரல் 2026, 10:17 pm

நாகையில் கஞ்சா வைத்திருந்த பெண்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலை அருகே வெளிப்பாளையம் காவல் ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியா நடந்து சென்ற 2 பெண்களிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்களிடம் 4 கிலோ கஞ்சா இருந்ததும், அவா்கள் நாகை வெளிப்பாளையம் மேலவடம் போக்கி தெருவைச் சோ்ந்த அகிலா (29), வண்டிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பசும்பொன் (53) என்பதும் தெரியவந்தது.

வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா். ரூ.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.