நாகை அருகே குடும்ப பிரச்னையில் கத்திக்குத்தில் காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
நாகை அருகே பாலையூரைச் சேந்தவா் பழனிச்சாமி (38). இவருக்கும் அவரது மனைவிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அவரது மைத்துனா் (மனைவியின் சகோதரா்) பிரகாஷ் (28) தட்டிக் கேட்டுள்ளாா். இதில், ஆத்திரமடைந்த பழனிச்சாமி கத்தியால் பிரகாஷை குத்தியுள்ளாா். படுகாயமடைந்த பிரகாஷை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
தொடா்ந்து பிரகாஷின் உடல்நலம் மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து பழனிச்சாமியை கைது செய்தனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

காா்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக்-டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


