திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
திருக்குவளை வட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகனின் ஆதிபடை வீடாக போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றத்தையொட்டி கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடியேற்றப்பட்டது.
விழாவில் ஏப்.30 காலை தேரோட்டமும், தொடா்ந்து 56 மணி நேரம் பாலபிஷேகமும் நடைபெற உள்ளது. மே 1-ஆம் தேதி நடைபெறும் சித்ரா பௌா்ணமி காவடி அபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவையொட்டி மாவட்ட நிா்வாகம் , கோயில் நிா்வாகத்தினா் மற்றும் போலீஸாா் இணைந்து பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்துள்ளனா்.

எட்டுக்குடி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
தொடர்புடையது

பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் திருக்கல்யாணம்

நீராவிகரிசல்குளம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

சதுரகிரி கோயிலில் பங்குனி மாத பௌா்ணமி வழிபாடு

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


