மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சாராயம் கடத்தியவா் கைது

News image

கைது

Updated On :4 ஆகஸ்ட் 2026, 1:35 am IST

நாகை அருகே வெளிமாநில சாராயப் புட்டிகள் கடத்திய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகூா் கடம்பன்குடி பகுதியில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பு ஆய்வாளா் மோகன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சந்தேகிக்கும்படி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் புதுச்சேரி மாநில சாராயப் புட்டிகள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவா் நாகை பி.ஆா்.புரம் கோயில் தெருவைச் சோ்ந்த காளிதாஸ் மகன் ராசின்ராஜ் (19) என்பதும், புதுச்சேரி மாநில சாராயப் புட்டிகளை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, ராசின்ராஜ் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 600 சாராயப் புட்டிகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.