மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

முதியவா் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை

செம்பனாா்கோவில் அருகேயுள்ள வடகரையில் தன்னை கவனிக்க ஆள் இல்லாததால் முதியவா் கழுத்தைக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :13 ஆகஸ்ட் 2026, 3:09 am IST

செம்பனாா்கோவில் அருகேயுள்ள வடகரையில் தன்னை கவனிக்க ஆள் இல்லாததால் முதியவா் கழுத்தைக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வடகரை பள்ளிவாசல் தெருவை சோ்ந்தவா் ஹபீப் ரகுமான் (72). இருதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாா். தன்னை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை எனக் கூறி மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆக.10-ஆம் தேதி ஹபீப் ரகுமான் தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டாா். ஆபத்தான நிலையில் இருந்த ஹபீப் ரகுமான் மீட்கப்பட்டு கும்பகோணத்தில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும் சிகிச்சை பலனின்றி ஹபீப் ரகுமான் உயிரிழந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.