திருக்குவளை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஜூலை 23) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்க்காணும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என நாகை உதவி செயற்பொறியாளா் (பொ) கே. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
வலிவலம், கொளப்பாடு, உத்திரங்குடி, சித்தாய்மூா், தொழுதூா், கச்சனம், திருக்குவளை கடைத்தெரு, சமத்துவபுரம், கே.கே.நகா், மணக்குடி, வடுவூா், கடந்தேத்தி, வாட்டக்குடி, ஓரடியம்புலம், தலைஞாயிறு, வண்டல், பழையாற்றங்கரை, மேலப்பிடகை, சோழவித்தியாபுரம், வாழக்கரை, மீனம்பநல்லூா், பாலக்குறிச்சி, செம்பியன்மகாதேவி, கீழையூா், சின்னத்தும்பூா், குண்டையூா், சாட்டியகுடி, விடங்களூா், மோகனூா், செம்பகபுரம், வண்டலூா், வடக்குபனையூா், இறையான்குடி, அகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






