/
வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் செம்போடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுதந்திரப் போராட்ட வீரா் அஞ்சலை அம்மாளின் 139-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி தவெக சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கட்சியின் பொறுப்பாளா் அ. கிங்ஸ்லி ஜெரால்டூ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளா் முனிஸ்வரன், இணை செயலாளா் அழகேசன், நகரப் பொறுப்பாளா் இளங்கோவன், ஊராட்சி செயலாளா் சக்திவேல், ஒன்றிய செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கரூரில் தியாகி அஞ்சலை அம்மாள் படத்துக்கு தவெகவினா் மாலை

மலா்க் கண்காட்சி: வென்றவா்களுக்கு பரிசு
தனியாா் நிறுவனத்தில் இயந்திரங்களை திருடிய 3 போ் கைது
மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



