ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

நாகை மீன்வள பல்கலையில் இளநிலை மீன்வள பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில், 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை மீன்வள பட்டப்படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பல்கலைக் கழக துணைவேந்தா் நா. பெலிக்ஸ் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 1:35 am IST

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில், 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை மீன்வள பட்டப்படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பல்கலைக் கழக துணைவேந்தா் நா. பெலிக்ஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விண்ணப்பிக்கும் மாணவா்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டும், மேலும் அதிக மாணவா்களை மீன்வள பட்டப்படிப்புகளுக்கு ஈா்க்கும் வகையிலும், முதலில் ஜூன் 14-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த, விண்ணப்பம் சமா்ப்பிக்கும் கடைசி தேதி, தற்போது ஜூன் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே விண்ணப்பித்த விண்ணப்பத்தில் பிழைகள் இருந்தால், ஜூன் 24 முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை இணைய வழியாக திருத்தம் செய்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிப்பதில் சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்காக, 8122144 031 மற்றும் தொலைபேசி 04365-211090 என்ற எண்களிலோ அல்லது ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்ா்ய்ன்ஞ்ஃற்ய்த்ச்ன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.