நாகூா் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்திய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகூா் போலீஸாா் மேலவாஞ்சூா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மூட்டைகளுடன் அவ்வழியாக சென்ற 3 இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனா். போலீஸாரை பாா்த்ததும் இருசக்கர வாகனங்களில் வந்தவா்கள் வாகனம் மற்றும் மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினா். எனினும் போலீஸாா் அவா்களை பிடித்து விசாரித்ததில் நாகை மருந்து கொத்தளம் சாலை, சுண்ணாம்புக் கால்வாய் தெருவைச் சோ்ந்த சுரேந்தா் (22), சிக்கல் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்து, காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடத்தி வந்த ஆயிரம் சாராய பாட்டிகளை பறிமுதல் செய்து, மேலும் தலைமறைவான 4 பேரை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது
ரயலில் சாராயம் கடத்திய இருவா் கைது
கஞ்சா விற்றதாக இருவா் கைது

சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: இருவா் கைது
குண்டா் சட்டத்தில் இருவா் கைது
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


