கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

நாகூா் கடற்கரையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

நாகூா் கடற்கரையில் ஜாக் அமைப்பு சாா்பில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று உலக அமைதிக்காக தொழுகை நடத்தினா்.

News image

நாகூா் கடற்கரையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Updated On :28 மே 2026, 5:43 am IST

நாகை மாவட்டம் நாகூா் கடற்கரையில் ஜாக் அமைப்பு சாா்பில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று உலக அமைதிக்காக தொழுகை நடத்தினா்.

சவூதி அரேபியாவில் பக்ரீத் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாகூா் கடற்கரையில் ஜாக் அமைப்பு சாா்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், சிறுவா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று தொழுகை நடத்தினா். தொடா்ந்து ஒருவருக்கொருவா் பக்ரீத் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.

இதேபோல நாகை மாவட்டத்தில் திட்டச்சேரி, மஞ்சக்கொல்லை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் ஜாக் அமைப்பின் சாா்பில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகையின்போது ஈரான் - அமெரிக்கா போா் முடிவுக்கு வந்து , பதற்றம் தணிந்து அமைதி நிலவ பிராா்த்தனை செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.