கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

பட்டினி ஒழிப்பு தினம்: வேளாங்கண்ணியில் தவெக அன்னதானம்

பட்டினி ஒழிப்பு தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும்

News image

பட்டினி ஒழிப்பு தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும்

Updated On :29 மே 2026, 6:38 am IST

பட்டினி ஒழிப்பு தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என அக்கட்சி தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய், தவெக மாவட்டச் செயலா்களுக்கு உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள ஒன்றியம், நகரம், பேரூா் அமைப்புகள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முன் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நாகை மாவட்டச் செயலா் சுகுமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வேளாங்கண்ணி நகரச் செயலா் பிரேம்குமாா், கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலா் தியாகு, மகளிா் அணி செயலா் ஜோஸ்பின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.