ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

திருத்துறைப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பாமணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:05 am

DIN

திருத்துறைப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பாமணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
வருகிற நவம்பர் மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்து வருகின்றனர்.
பாமணி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு திருத்துறைப்பூண்டி நிலைய தீயணைப்பு அலுவலர் கோ. சேகர்
மற்றும் தீயணைப்பு வீரர்கள் வெள்ள காலத்தில் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டவர்களை, அங்குள்ள பொருள்களைக்கொண்டு வாழைமரம், டிரம் மூலமாக மீட்டு முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.