அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

மாவட்ட நூலகத்தில் நூல் கலந்தாய்வு

திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நூல் கலந்தாய்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.  

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நூல் கலந்தாய்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.  
மாவட்ட மைய நூலகத்தில் வாசக சாலை அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் உத்தம சோழனின் குருவி மறந்த கூடு சிறுகதை தொகுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது . இதில், பாசன ஆய்வாளர் ( ஓய்வு) சே. ஜோசப்ராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். போட்டி, தேர்வுகளுக்கு தயாராகும் மாணவி சரண்யா பங்கேற்று வாசகர் பார்வையில் என்ற தலைப்பில் நூல் விமர்சனம் செய்தார். எழுத்தாளர் உத்தமசோழன் பங்கேற்று ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், திருத்துறைப்பூண்டி லயன்ஸ் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், பொறியாளர் செல்வகணபதி, நூலகர்கள் வடிவேலு, மா. ஆசைத்தம்பி, வாசக சாலை நிர்வாகி நரேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.