அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருவண்ணாமலைக்கு ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு

நீடாமங்கலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஆயிரம் டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரயில் மூலம் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:23 pm

DIN

நீடாமங்கலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஆயிரம் டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரயில் மூலம் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
நீடாமங்கலம் மற்றும் சுற்று வட்டப் பகுதிகளிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த ஆயிரம் டன் எடையுள்ள நெல் 75 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டன. அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றி அரவைக்கு திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.