திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், குரூப் சி பணிகளுக்கு விண்ணப்பிக்க வரைமுறைகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 10-ஆம் வகுப்பு அல்லது மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன், ராணுவப் பணியில் 15 ஆண்டுகள் முடித்து, ஆர்மி ஸ்பெஷல் சர்டிபிகேட் அல்லது கடற்படையிலோ, விமானப் படையிலோ கரஸ்பாண்டிங் சான்றிதழ் பெற்ற முன்னாள் படைவீரர்கள், பட்டப்படிப்பு தகுதிக்கு நிகரான ரிசர்வ்டு காலியிட குரூப் சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி படைத்தவர்கள் என தமிழக அரசால் ஜன.23-இல் அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், இத்தகைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திருவாரூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04366-220210 தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.வி.குப்பம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தில்லி-நொய்டா எல்லையில் ஆலைத் தொழிலாளா்கள் போராட்டம் - வன்முறையால் பதற்றம்: உஷாா் நிலையில் தில்லி காவல்துறை

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்

ஈரான் கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த 2 கப்பல்கள்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

