திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சிறப்புப் பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மின் திட்டத் தலைவர் ஆர். ராமசாமி தலைமை வகித்தார். மண்டலச் செயலர் கே. அம்பிகாபதி, சிஐடியு தஞ்சை மாவட்டத் தலைவர் து. கோவிந்தராஜ், சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 26 மாத காலத்துக்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாகமும், தமிழக அரசும், மின் ஊழிய மத்திய அமைப்பின் போராட்டத்தைக் கணக்கில் கொண்டு, 2.57 சதவீத ஊதிய உயர்வை ஒப்பந்தம் மூலம் வழங்கியதுடன், நிலுவைத் தொகையையும், அரசு ஊழியர்களுக்கு இணையாகக் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தவிர, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் காண்பது குறித்தும், இதர கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கும் வகையில் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

