அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

மின் ஊழியர்களின் சிறப்புப் பேரவைக் கூட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சிறப்புப் பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 4:06 am

திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சிறப்புப் பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மின் திட்டத் தலைவர் ஆர். ராமசாமி தலைமை வகித்தார். மண்டலச் செயலர் கே. அம்பிகாபதி, சிஐடியு தஞ்சை மாவட்டத் தலைவர் து. கோவிந்தராஜ், சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 26 மாத காலத்துக்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாகமும், தமிழக அரசும், மின் ஊழிய மத்திய அமைப்பின் போராட்டத்தைக் கணக்கில் கொண்டு, 2.57 சதவீத ஊதிய உயர்வை ஒப்பந்தம் மூலம் வழங்கியதுடன், நிலுவைத் தொகையையும், அரசு ஊழியர்களுக்கு இணையாகக் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தவிர, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் காண்பது குறித்தும், இதர கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கும் வகையில் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.