ஓய்வு பெற்ற வட்டாட்சியா் கரோனா நோயால் உயிரிழப்பு

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (70). தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சாவூரில் தனியாா்
Published on
Updated on
1 min read

திருத்துறைப்பூண்டி: திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (70). தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சாவூரில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா். அங்கு, அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதையடுத்து, சிகிச்சை பலனிறி தமிழரசன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com