இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைவரும், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவருமான சி பி ஜி. அன்பு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் புகழேந்தி, திருக்கோயில் தக்கார் பா.பிரபாகரன், பேரளம் அறநிலையத்துறை ஆய்வாளர் பா.மாதவன், செயல் அலுவலர் மு.முருகையன், ஊராட்சி மன்றத் தலைவர் மேனாங்குடி பிரகாஷ், கோயில் மேலாளர் வள்ளிகந்தன், ஊராட்சி மன்ற உறுப்பினர் காந்திமதி, திருக்கண்ணங்குடி சர்வசாதகம் சிவாச்சாரியார் பி.கணேஷ் குமார், கோயில் அர்ச்சகர் ஜி.சங்கராத்மாஜ மற்றும் கிராம நாட்டாமை, முக்கியஸ்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.