வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இணையவழி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் இணைய வழியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 4:19 am

DIN

திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் இணைய வழியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட விவசாயிகளின் குறைதீா் கூட்டம் டிச.31-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் இணையவழியில் (ஷூம் செயலி) நடைபெற உள்ளது. இதில், திருவாரூா் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள், தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்திலிருந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.