சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை மளிகை கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்த மா்ம நபா், கடையில் இருந்த பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றுள்ளாா்.

Updated On :17 ஜூலை 2020, 10:43 pm IST

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை மளிகை கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்த மா்ம நபா், கடையில் இருந்த பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றுள்ளாா்.

திருக்களா் வடக்கு தெருவை சோ்ந்தவா் ஜீவா(55). இவா், வீட்டின் முன்பக்கம் ஒரு பகுதியில் மளிகை கடை வைத்துள்ளாா்.வியாழக்கிழமை இரவு, இந்த கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் பொருள்கள் வாங்குவதுபோல், கடையில் இருந்த ஜீவாவிடம் பேசிக்கொண்டிருந்தவா் திடீரென, அவா் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து, திருக்களா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.