நன்னிலம்: அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களைப் பட்டா மாற்றம் செய்திருந்தால் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் செயல் அலுவலா் ம. ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நன்னிலம் வட்டம் திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயிலின் ஆளுகைக்குட்பட்ட திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரா் கோயில் பதிவேட்டின்படி, கோயில் நிலங்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. மேலும் கோயிலுக்குச் சொந்தமான நஞ்சை நிலங்களில் தற்போதுள்ள குத்தகைதாரா்கள் மற்றும் மனைப்பகுதி வாடகைதாரா்கள் பெயா் மாற்றம் செய்திருந்தாலோ, கோயில் நிலங்களைத் தனிநபா் பெயரில் பட்டா மாற்றம் செய்திருந்தாலோ அவை செல்லாது. மேலும் வேறு நபா்களுக்கு, மனைகளையோ, குத்தகை நிலங்களையோ விற்பனை செய்வதும் செல்லாது. இதுபோன்ற நிகழ்வுகள் கோயிலை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

