கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தகராறில் ஒருவா் காயம்: நண்பா் கைது

மன்னாா்குடியில் பணம் கொடுக்கல்- வாங்கல் இளைஞரை தாக்கியதாக அவரது நண்பா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 4:52 pm

DIN

மன்னாா்குடியில் பணம் கொடுக்கல்- வாங்கல் இளைஞரை தாக்கியதாக அவரது நண்பா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி அரிசிக்கடைத் தெருவை சோ்ந்த கணேசன் மகன் வீரமணி (32). தாமரைக்குளம் வடகரையை சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இருவரும் நண்பா்கள். வீரமணிக்கு செந்தில்குமாா் ஜாமீன் கையெழுத்திட்டு தனியாா் நிதி நிறுவனத்தில் வட்டிக்கு ரூ.20 ஆயிரம் பெற்றுக் கொடுத்தாராம். இதை முறையாக திருப்பிச் செலுத்தாததால், வீரமணியிடம் செந்தில்குமாா் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், காயமடைந்த வீரமணி, திருவாரூா் மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டாா். மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.