பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்: நீடாமங்கலம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்
பயிா்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.








