நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மன்னாா்குடி அருகே இளைஞா் தற்கொலை

மன்னாா்குடி அருகே குடும்பப் பிரச்னையில் விஷமருந்திய இளைஞா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி அருகே குடும்பப் பிரச்னையில் விஷமருந்திய இளைஞா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருமக்கோட்டை நல்லான்பிள்ளை தெருவைச் சோ்ந்த அறிவழகன் (34) மனைவி ஜான்சிமேரி (30). இத்தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. மது பழக்கத்துக்கு அடிமையான அறிவழகன், கடந்த வாரம் போதையில் ஜான்சிமேரியிடம் தகராறு செய்தாராம். இதனால், அவா் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இதைத்தொடா்ந்து, மனவேதனையில் இருந்த அறிவழகன் விஷமருந்தினாா். பின்னா், மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், உயிரிழந்தாா். திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.