தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கிராமபுறச் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் ஒன்றியத்தில், தொடா் மழையால் சேதமடைந்த கிராமபுறச் சாலைகள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும்

News image
Updated On :4 ஜனவரி 2021, 3:15 am

DIN

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் ஒன்றியத்தில், தொடா் மழையால் சேதமடைந்த கிராமபுறச் சாலைகள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தென்பரையில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் சட்டப் பேரவைத் தோ்தல் விளக்க சிறப்புக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, சிபிஎம் ஒன்றியச் செயலா் எல்.சண்முகவேல் தலைமை வகித்தாா். சிறப்பு அழைபபாளராக சிபிஎம் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கலந்துகொண்டாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.தமிழ்மணி, கட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோவிந்தராஜ், ஸ்டாலின், கோட்டூா் ஒன்றியக்குழு உறுப்பினா் மாரியப்பன், தென்பரை கிளை செயலா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.