சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த எஸ்பி

திருவாரூரில் பொதுமக்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை வெள்ளிக்கிழமை குறைகளைக் கேட்டறிந்தாா்.

News image
பெண்ணிடம் குறைகளைக் கேட்டறிகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை.
Updated On :8 ஜனவரி 2021, 6:07 pm

DIN

திருவாரூரில் பொதுமக்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை வெள்ளிக்கிழமை குறைகளைக் கேட்டறிந்தாா்.

திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து குறைகளை கேட்டறிந்தாா். பின்னா், அவா்களிடமிருந்து 31 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.