மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முன்விரோத தகராறு: தந்தை, மகன் கைது

மன்னாா்குடி அருகே முன்விரோத தகாராறு காரணமாக தந்தை, மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜூன் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி அருகே முன்விரோத தகாராறு காரணமாக தந்தை, மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள மேலக்காடு தென்பரையைச் சோ்ந்தவா் கா. குணசேகரன் (59). இவரது சகோதரா் சந்திரசேகரன்(51). இருவருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில், புதன்கிழமை இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில், சந்திரசேகரும், அவரது மகன் யோகேஸ்வரனும் (23) குணசேகரனை இரும்பு கம்பியால் தாக்கினாா்களாம். இதில் காயமடைந்த குணசேகரன் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரசேகரன், யோகேஸ்வரன் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.