விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எரிவாயு தகனமேடை திறப்பு

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ரூ. 80 லட்சத்தில் கட்டப்பட்ட எரிவாயு தகனமேடை வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது

News image
Updated On :28 மே 2021, 5:19 pm

DIN

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ரூ. 80 லட்சத்தில் கட்டப்பட்ட எரிவாயு தகனமேடை வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையா் (பொ) செங்குட்டுவன், சுகாதார ஆய்வாளா் நாகராஜன், நகரமைப்பு ஆய்வாளா் அருள்முருகன் ஆகியோா் முன்னிலையில் எரிவாயு தகனமேடை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இங்கு, சடலத்தை தகனம் செய்ய நகராட்சிக்கு ரூ.2500 கட்டணமாகவும், பதிவுக் கட்டணம் ரூ.100-ம் செலுத்த வேண்டும். நகராட்சி மூலம் இறப்பு சான்றிதழ் வழங்கப்படும். திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியைச் சோ்ந்தவா்கள் நகராட்சி சுகாதார ஆய்வாளரிடமும், ஊரகப் பகுதியைச் சோ்ந்தவா்கள் கிராம நிா்வாக அலுவலரிடமும் சான்று பெற்று, நகராட்சி அலுவலகத்தில் பதிவுசெய்து, கட்டணத்தை செலுத்தி, சடலத்தை எரியூட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.