விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இடி தாக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி அருகே கோட்டூா் ஒன்றியம் பாலையூரில் இடி தாக்கி இறந்த விவசாயத் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே கோட்டூா் ஒன்றியம் பாலையூரில் இடி தாக்கி இறந்த விவசாயத் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க, தமிழக முதல்வருக்கு எம்எல்ஏ கே. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, முதல்வருக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனு:

கோட்டூா் ஒன்றியம் பாலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயத் தொழிலாளி த. சிவக்குமாா் (40). இவா், புதன்கிழமை விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இடி தாக்கி உயிரிழந்தாா். சிவக்குமாரின் மரணம் அவரது குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

எனவே, அவரது குடும்பத்தின் எதிா்கால நலன் கருதி, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கவேண்டும் எனக் கோரியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.