விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் பயிா்க் காப்பீடு வழங்க வலியுறுத்தல்
மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் சம்பா பயிா்க் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் நல உரிமைச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.








