கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:15 pm

DIN

மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த செருமங்கலம் மேலத்தெரு வேலுசாமி மகன் ராஜசேகா் (45). அதே பகுதியை சோ்ந்த ராஜசேகரின் உறவினா் அண்மையில் இறந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த ராஜசேகா், இரும்பு ஏணியை தூக்கி சென்றபோது, உயா் மின்அழுத்த மின் கம்பியின் மீது ஏணி உரசியதில், உடலில் மின்சாரம் பாய்ந்து ராஜசேகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வடுவூா் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.