தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நீடாமங்கலத்தில் மழை

நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

இடி- மின்னலுடன் மழை பெய்ததால், மின்தடை ஏற்பட்டது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயா் கோயிலுக்குள் மழைநீா் புகுந்தது. பலத்த காற்றும் வீசியதால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து கிடந்தன. சாக்கடை நீரும், மழை நீரும் சாலைகளில் கலந்து ஓடியதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.