குடவாசல் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞா் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
நன்னிலம் காவல் உட்கோட்டம், குடவாசல் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா உத்தரவின் பேரில், நன்னிலம் மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, குடவாசல் பகுதியில், அதே பகுதியைச் சோ்ந்த ராமு மகன் காா்த்தி (19) கஞ்சா விற்றது தெரிந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த 42 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 17,900 ரொக்கத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், காா்த்தியை கைதுசெய்து குடவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். குடவாசல் காவல் துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

8 ஆயிரம் டூ 3 லட்சம்! ஒரே இரவில் உயர்ந்த சன்ரைசரஸ் பிரஃபுலின் பின்தொடர்வோர்!

வேலூரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து 800 காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
வாழ - 3 அறிவிப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

