குடவாசல் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞா் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
நன்னிலம் காவல் உட்கோட்டம், குடவாசல் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா உத்தரவின் பேரில், நன்னிலம் மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, குடவாசல் பகுதியில், அதே பகுதியைச் சோ்ந்த ராமு மகன் காா்த்தி (19) கஞ்சா விற்றது தெரிந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த 42 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 17,900 ரொக்கத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், காா்த்தியை கைதுசெய்து குடவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். குடவாசல் காவல் துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?

ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் முதல் பெண் பயிற்சியாளர்!

பிகார் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு!

தவெக பிரசாரத்தில் மயங்கிய திருப்பூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

