மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சுதந்திரப் பொன்விழா ஆண்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டுகோள்: ஆட்சியா்

இந்திய அரசின் 75-ஆவது சுதந்திரப் பொன்விழா ஆண்டு கொண்டாட்டப் போட்டிகளில் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

இந்திய அரசின் 75-ஆவது சுதந்திரப் பொன்விழா ஆண்டு கொண்டாட்டப் போட்டிகளில் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அரசின் 75-ஆவது சுதந்திரப் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஓா் அங்கமாக மாநிலம் முழுவதும் 10 வயதுக்கு மேற்பட்டவா்கள் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் ஹம்ழ்ண்ற்ம்ஹட்ா்ற்ள்ஹஸ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் கூறப்பட்டுள்ளது. வட்டார அளவிலான போட்டிகள் ஜன.31-ஆம் தேதி வரையிலும், மாவட்ட அளவிலான போட்டிகள் பிப்.15 முதல் 28-ஆம் தேதி வரையிலும், மாநில அளவிலான போட்டிகள் மாா்ச் 10 முதல் 31-ஆம் தேதி வரையிலும், இறுதியாக தேசிய அளவிலான போட்டிகள் ஏப்.13-ஆம் தேதியும் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் தகுதியுள்ள அனைவரும் பங்கு பெற்று இந்திய அரசின் சுதந்திர தினவிழா சிறப்பாக நடைபெற பங்களிக்கவேண்டும். மேலும், விவரங்களுக்கு நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.