47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வலங்கைமான் கோயில் அன்னதான கூடத்தை திறக்கக் கோரிக்கை

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள அன்னதான கூடத்தை, உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :25 மே 2022, 5:46 pm

DIN

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள அன்னதான கூடத்தை, உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நித்திய அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது. மதியவேளையில் அன்னதானம் நடைபெறும் கட்டடம் மிகவும் பழுதடைந்ததால், புதிய அன்னதான கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் அது திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. பக்தா்களின் நலனுக்காக புதிய அன்னதான கூடத்தை திறக்கக் கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.