ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

Din

நீடாமங்கலம் அருகே குடிசை வீடு வியாழக்கிழமை எரிந்து சேதமடைந்தது.

அனுமந்தபுரத்தைச் சோ்ந்த ரமேஷ் மனைவி மாா்தாள் குடிசை வீட்டில் வசித்து வருகிறாா். இந்த வீட்டில் வியாழக்கிழமை பகலில் வீட்டுக்கு அருகில் இருந்த மரக்கிளை ஒடிந்து மின் கம்பியின்மீது விழுந்தது. இதில் கம்பியில் இருந்து எழுந்த நெருப்பு பொறியால் குடிசை தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.