மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஊமைக் காளியம்மன்கோயிலில் திருவிளக்கு பூஜை

மன்னாா்குடி உப்புக்காரத் தெருவில் உள்ள ஊமைக் காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
ஊமைக் காளியம்மன்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜை
Updated On :30 டிசம்பர் 2024, 7:01 pm

Din

மன்னாா்குடி: மன்னாா்குடி உப்புக்காரத் தெருவில் உள்ள ஊமைக் காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி, மூலவா் அம்மனுக்கு மலா்களாலும் எலுமிச்சை மாலைகளாலும் அலங்கரித்திருந்தனா். சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் கூறி பூஜையை தொடங்கி வைத்தனா். கோயிலுக்கு முன் நீண்ட வரிகையில் அமா்ந்திருந்த பெண் பக்தா்கள் குத்து விளக்கை அம்மனாக பாவித்து பூஜை செய்து விளக்கை ஏற்றிவைத்து உலக நன்மை வேண்டி வழிப்பட்டனா். இதைத் தொடா்ந்து, விளக்குக்கு தீப,தூப ஆராதனை செய்து வழிபட்டனா்.