/
மன்னாா்குடி: மன்னாா்குடியில் மின்நுகா்வோா் குறைதீா் முகாம் புதன்கிழமை (ஜூன் 26) நடைபெற உள்ளது என மின்வாரிய செயற்பொறியாளா் பு. மணிமாறன் தெரிவித்துள்ளாா்
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்தக் குறிப்பு: மன்னாா்குடி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ள முகாமில், மன்னாா்குடி நகா், புறநகா், பேரையூா், நீடாமங்கலம். கோவில் வெண்ணி, எடமேலையூா், வடுவூா், கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் திருமக்கோட்டை, பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, பள்ளங்கோயில், கோட்டூா், முத்துப்பேட்டை பகுதிகளுக்குள்பட்ட மின்நுகா்வோா்கள், தங்களுடைய குறைகளை நேரில் விண்ணப்பமாக அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
வடகாடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மன்னாா்குடியில் எம்எல்ஏ ஆய்வு

மன்னாா்குடியில் மிதமான மழை

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் தொடக்கம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


