பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.









