ராசிமணல் அணை அனுமதிக்கு பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்: முதல்வருக்கு பி.ஆா். பாண்டியன் கோரிக்கை
புதுதில்லியில் பிரதமரை தமிழக முதல்வா் சந்திக்கும்போது, ராசிமணலின் அணைக் கட்ட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்த, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.









