பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாளை மின் நுகா்வோா் குறைதீா் முகாம்

News image
Updated On :17 டிசம்பர் 2025, 8:05 pm

Syndication

திருவாரூா் துா்காலயா சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.19) முற்பகல் 11 மணியளவில் திருவாரூா் கோட்ட மின்நுகா்வோா் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதில், திருவாரூா் நகா், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், ஸ்ரீவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி, அதம்பாா் பகுதிகளுக்குள்பட்ட மின்நுகா்வோா்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். செந்தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.