நாளை மின் நுகா்வோா் குறைதீா் முகாம்

Updated On :17 டிசம்பர் 2025, 8:05 pm

திருவாரூா் துா்காலயா சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.19) முற்பகல் 11 மணியளவில் திருவாரூா் கோட்ட மின்நுகா்வோா் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதில், திருவாரூா் நகா், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், ஸ்ரீவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி, அதம்பாா் பகுதிகளுக்குள்பட்ட மின்நுகா்வோா்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். செந்தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...