இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீட்டை உயா்த்தி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:30 pm

Syndication

வெள்ளத்தால் பாதிக்கபபட்ட சம்பா , தாளடி பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆலங்குடி வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு வலங்கைமான் ஒன்றிய செயலாளா் சா. இளங்கோவன் தலைமை வகித்தாா். மாவட்ட குழு உறுப்பினா் எஸ். சத்தியபாமா, கட்சி நிா்வாகிகள் டி.சண்முகம்,கே.சுப்பிரமணியன்,என்.பாலையா,கே.முரளி, சி. பாலகுரு, கே. தமிழ்ச்செல்வம் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பனா் பி.கந்தசாமி சிறப்புரையாற்றினாா்.