டிச.31-இல் தமிழ் பக்தி இசை நிகழ்ச்சி தொடக்கம்
திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் சாா்பில், 3 நாள்கள் நடைபெறவுள்ள பக்தி தமிழ் இசை நிகழ்ச்சி டிசம்பா் 31-ஆம் தேதி தொடங்குகிறது.

திருவாரூா் சந்நிதி தெருவில் நடைபெற்ற பந்தக்கால் முகூா்த்த விழாவில் பங்கேற்ற ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பினா் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
Updated On :22 டிசம்பர் 2025, 8:33 pm








